இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் உலக தமிழர் பேரவை!
இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர உலக தமிழர் பேரவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் உலக தமிழர் பேரவையும் அமெரிக்காவின் தமிழ் அரசியல் நடவடிக்கை சபையும், அமெரிக்காவின் 31 சட்டவாதிகளின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளன. இந்த 31 சட்டவாதிகளும் கடந்த வாரத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கவனத்தில் எடுக்குமாறு anti-ergonomic in … Continue reading இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் உலக தமிழர் பேரவை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed